Friday, April 29, 2011

அழிவு நிச்சயம் !!

அநியாயத்தின் மீது எழும் சமூகம்,ஒழுக்க சீர்கேட்டினை அடிப்படையாகக் கொண்ட சமூகம்,சடவாத இன்பங்களை நோக்கமாகக் கொண்ட சமூகம்,இறைத்தூதை நிராகரித்த சமூகம் இவற்றின் முடிவு மிகவும் பயங்கரமானவை.அவை தற்காலிகமாக பெரும் ஆதிக்க சக்தியாக எழுந்து நின்றபோதும் குறிப்பிட்ட காலத்திற்குள் முகங்குப்புற விழுந்து தவிடு பொடியாகிப் போகின்றன

.(இஸ்லாமிய எழுச்சியும் மேற்குலகமும் எனும் நூலிலிருந்து) ).

No comments:

Post a Comment