Friday, April 29, 2011

சொந்தக் காலில் நிற்க திரானியற்றோர் !

"அவர்கள், எங்கிருப்பினும் அவர்கள் மீது இழிவு விதிக்கப்பட்டுள்ளது; அல்லாஹ்விடமிருந்தும், மனிதர்களிடமிருந்தும் அவர்களுக்கு(ப் பாதுகாவலான) ஒப்பந்தமின்றி (அவர்கள் தப்ப முடியாது); அல்லாஹ்வின் கோபத்தில் அவர்கள் சிக்கிக் கொண்டார்கள்; ஏழ்மையும் அவர்கள் மீது விதிக்கப்பட்டு விட்டது; இது ஏனென்றால், நிச்சயமாக அவர்கள் அல்லாஹ்வின் ஆயத்களை நிராகரித்தார்கள்; அநியாயமாக நபிமார்களை கொலை செய்தார்கள்; இன்னும் அவர்கள் பாவம் செய்து கொண்டும் (இறையாணையை ) மீறி நடந்து கொண்டும் இருந்ததுதான் (காரணமாகும்)." (3:112)


வீட்டுச்சுவர்களில் ஈராக்கலவை பூசப்படுவதுபோல் அவர்கள் மீது என்றென்றும் அவமானமும்        இழிவும் அப்பப்பட்டிருக்கும்.யூதர்கள் தாழ்வு மனப்பான்மைக்கும் சுய பச்சாதபாததிட்கும் பலியாகிப் போனவர்கள்.அவர்களுடைய மனதில் எப்போதும் பயமும் பீதியும் குடிகொண்டிருக்கும்.
அவர்கள் நிலப்பரப்பில் எப்பகுதியில் குடியிருந்தாலும் இந்த மனோநிலை மாறவே மாறாது.ஏதேனும் ஒரு பகுதியிலாவது அவர்களின் மதிப்பு,மரியாதைகளோடு வாழ்கிறார்களே என்றால் கிடையவே கிடையாது என்றே சொல்லவேண்டும்.

  • தற்காலிக நிம்மதி
அவர்களுக்கு நிம்மதி எங்கனம் கிடைக்கும் ? இறைவனோ மற்ற மக்களோ தாமாக முன்வந்து அவர்களுக்கு அபயம் வழங்கினால் தான் அவர்களுக்கு நிம்மதி கிடைக்கும்.இந்த நிம்மதியும் தற்காலிகம்தான்.

இன்று உலகில் அவர்களுடைய "சொந்த தேசம்" என உள்ள இஸ்ராயில் அவர்களுடைய சொந்த முயற்சியால் உருவானது அல்ல,பிரிட்டனும் அமெரிக்காவும் உதவி செய்யாவிடில் ஓரடி நிலத்தைக் கூட யூதர்களால் பெற்றிருக்க இயலாது.பிரிட்டன் மற்றும் அமெரிக்க தூண்களில் இந்த கொலைகார இஸ்ராயில் நிலைகொண்டுள்ளது.இந்த தூண்கள் சரிந்துவிட்டால் இஸ்ராயில் எனும் நாடே இருக்காது

  • காரணம் யாது ?
அதற்கு காரணம் அவர்களேதான்.மதிப்பை பெற்றுக்கொள்ள வழிகளை தேர்தெடுக்கவில்லை மாறாக இழிவையே அவர்கள் தேர்தெடுத்தார்கள்.வான்மறை குரான் இப்படி சொல்கிறது

"அவர்கள், எங்கிருப்பினும் அவர்கள் மீது இழிவு விதிக்கப்பட்டுள்ளது; அல்லாஹ்விடமிருந்தும், மனிதர்களிடமிருந்தும் அவர்களுக்கு(ப் பாதுகாவலான) ஒப்பந்தமின்றி (அவர்கள் தப்ப முடியாது); அல்லாஹ்வின் கோபத்தில் அவர்கள் சிக்கிக் கொண்டார்கள்; ஏழ்மையும் அவர்கள் மீது விதிக்கப்பட்டு விட்டது; இது ஏனென்றால், நிச்சயமாக அவர்கள் அல்லாஹ்வின் ஆயத்களை நிராகரித்தார்கள்; அநியாயமாக நபிமார்களை கொலை செய்தார்கள்; இன்னும் அவர்கள் பாவம் செய்து கொண்டும் (இறையாணையை ) மீறி நடந்து கொண்டும் இருந்ததுதான் (காரணமாகும்)."(3:112)

யூதர்கள் இழைத்தது மன்னிக்க முடியாத பெரும் குற்றம்.உலகத்தில் எந்த சமூகத்துக்கும் கொடுக்கப்பாடாத பெரும் அருட்கொடைகள் பனு இஸ்ரவேலர்களுக்கு வழங்கப்பட்டன.ஆட்சி,அதிகாரம்,வல்லமை,அறிவுத்திறன் ஆகியவற்றோடு உலக மக்களுக்கு தலைமை தாங்கும் தகுதியையும் வழங்கப்பட்டது.இவ்வளவையும் பெற்றுக் கொண்டு அவர்கள் அநீதி இழைத்தார்கள்.தமக்குத்தாமே தீங்கிளைதுக் கொண்டார்கள்.வான்மறை இதை நினைவுபடுத்துகிறது,

"இஸ்ராயீல் மக்களே! (முன்னர்) நான் உங்களுக்கு அளித்த என்னுடைய அருட் கொடையையும், உலகோர் யாவரையும் விட உங்களை மேன்மைப்படுத்தினேன் என்பதையும் நினைவு கூறுங்கள் (2 :47 )

நீண்ட காலமாக உலகத்தில் இழிவையும் வேதனைகளையும் அனுபவித்த பின்னரும் இன்று யூதர்கள் மறுபடியும் தொடர்ந்து தங்களுடைய சூழ்ச்சிகளை இஸ்லாமிய மார்க்கத்துக் கெதிராக சதிகளையும் நிறைவேற்றி வருகிறார்கள்.
அநீதத்தை அகற்றி நீதியையும் அறத்தையும் நிலைநாட்ட வேண்டிய இஸ்லாமிய சமூதாயம் அந்த மாபெரும் பொறுப்புகளை மறந்து விட்டு நீண்ட உறக்கத்திலும் உலகமயமக்களிலும் ஆழ்ந்து கிடக்கிறது.

உறக்கம் கலைந்து பொறுப்பை நிறைவேற்ற துவங்கும் நாள் எந்நாளோ ?

யூதர்களின் சூழ்ச்சி வலை - மௌலானா செயிது அபுல் அஹ்லா மௌதூதி (ரஹ்)


No comments:

Post a Comment